Sunday, October 3, 2010

நாட்டயே மீட்டவனுக்கு (நாட்டாம) போட்டான் பாரு ஆட்டய ;p

 என்னம்மா கண்ணு சௌக்கியமா ? மாமியாரு வீடு எப்பிடி ஏலே ? நுளம்புக்கடி தாக்கலோ! பிச்சகாரன் லெவலுக்கு  தள்ளிவிட்டான் பாரு கூட்டாளி ;) "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" அது பழசு.எப்பிடி இப்ப எல்லாம் "ஆன்த ஸ்பாட்" ஏலே.ன்னாது பிள்ளையும் பாரியும் (மனைவி) பள்ளிக்கட்டு ஏறஉத்தேசமோ குடும்பத்தோட போய் முருகனுக்கா மாலைசாத்திரா.ஏலே அவனே அப்பனோடயும் ஆத்தாவோடயும் சண்ட போட்டு பழனிமலையில அம்மணமா நின்டவனெல. நீ நவாலில குண்டு போட்ட  நேரம் அவன் கோயில் வாசல்ல எத்தன உடல்சிதறி கிடந்நதத பாத்தம் ஏலே :( வப்பான் பாரு ஆப்பு இந்த யென்மத்தில நிமிரமாட்டிஎல.எத்தன உயிர குடிச்சவ ஏலே நீநு :( ஆண்டவதான் உன்ன சும்மா விடுவானா ? பதில் சொல்லனுமெல.சொல்லிதா ஆகனும்.எத்தன வாட்டி புலி உனக்கு சீவினான் ஆப்பு அத்தன வாட்டி நீ தப்பினது எதுக்கெல! உன் கைதான் உனக்கு குத்தணு எண்டு எழுத்தெல ;) எத்தன குழந்தகள துடிக்க துடிக்க கொண்டா.உயிரெண்டா உனக்கு அவள கேவலமா போச்சா. மரணம் என்டா என்னானு புரியுமா உனக்கு.ஊரவ புள்ளய பலி கொடுத்து வெற்றி கொட்டினவ தானே நீநு.பாத்தமல மரண பயம் பாத்த.நீ எலச்சனுல தோத்தநேரம் மகிந்த ஆளுக உன்ன றவுண்டுகட்ட trans asia hotelல மாடிக்கு மாடி தாவினா இல்ல.அப்ப பாத்தமல உன் மூஞ்சில மரணபயம்.கண்ட நின்ட நாட்டுட கால்ல விழுந்தியே காப்பாதுக காப்பாத்துக எண்டு கெஞ்சினாயே அதுக்கு ஒருமுழம் கயித்தில தூக்கு போட்டிருக்கலாமில ;) என்னமோ நாட்டயே மீட்ட உனக்கு நாட்டாம போட்டான் பாரு ஆட்டய ;p புலி அப்பவே சொல்லுவா எல.அகலகால் பதிக்குது றாணுவம் எண்டு.இப்ப சொல்லுற ஏல "அகலகால் வச்சா அண்டவயர் கிளியும்"

No comments:

Post a Comment