ஹாய் செல்லம் ! ஐ லவ் யூ ,,,,,,உன்ன நான் நெஞ்சிலயே வச்சிகன் செல்லம், நீ இப்பிடிப் பண்ண்டியே.முன்னாடியே மாமா சொன்னேல்ல சிலோனுக்கு போவாதன்னு,கறுப்பு கண்ணாடியோட போனியே இப்ப கறுப்புகொடி காட்ட வச்சுட்டியே! அம்புட்டு பயபுள்ளயும் தலை தலையத குட்டிகிட்டானில்ல போவாதன்னு கேட்டியா? பேப்பர் காறனுகளுக்கு போறதும் போகாததும் என் விருப்பம் எண்டிருக்க,"ஊரோடில் ஒத்தோடு ஒருவன் ஓடில் பாத்தோடு" தெரியாத புள்ள உனக்கு.சிலோன் தான் போனா,மகிந்தா மாமியோட எதுக்கு புள்ள றவண்டடிச்சே? கஸ்ட படுறவங்கள போய் பாத்திருக்கா :) போட்டோக்கு போஸ் குடுத்திருக்கா ;p வேறஎதுவுமே நீ பண்ணினதா தெரியல. பிரச்சின இப்பிடி ஆகிருச்சு பாத்தல்ல :( சினிமா தான் முக்கியம் திரைப்பட விழாதான் முக்கியம் எண்டு போனியே :@ நடிகர் சங்கம் மீட்டிங்கு போட்டு பேசுறாக புள்ள நீ சிலோனுக்கு போனது பத்தி. சினிமாவ விட்டா வேற புளப்பும் தெரியாது என்ன பண்ணபோறா ? சினிமா காறனுக எல்லாமே இப்பிடித்தா புள்ள "கணேஸ்ன்னா கரணம்போடு ஐயப்பன்னா சரணம்போடு" எண்டு வாழுறவா அவக பால்டிஅடிக்கும் மட்டும் நீ என்ன பண்ணபோற பேசாம பிளைட்ட பிடிச்ச பிரான்சுக்கு வந்துடு மாமன் இருக்கன்ல ;p

No comments:
Post a Comment